பா. சக்திவேல்

Name

Email *

Message *

Thursday 12 May 2016


சாமானிய மக்களாய் இருந்த போது
யாரும் கண்டு கொள்ள வில்லை .

வாக்காள பெருமக்களாக ஆன போது
வாய் நிறைய அழைக்கிறார்கள் .....
வாயில் நுழைந்து வணங்குகிறார்கள் ..
கரம் குவித்து நிற்கிறார்கள் .....
கரம் பற்றி சிரிக்கிறார்கள் ...

திறம் கெட்ட தீ வெட்டிகள் ..
புறம் காட்டி செல்கிறார்கள் ...

உங்கள் வீட்டு பிள்ளை என்பார்கள் ,
சொன்னதை செய்யும் கிள்ளை என்பார்கள் ,
வெற்றியே எல்லை என்பார்கள் ,
வீணாய் பல தொல்லை செய்வார்கள் .

No comments:

Post a Comment