பா. சக்திவேல்

Name

Email *

Message *

Friday 13 May 2016

இயந்திர பொறியியல் துறை மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வழங்கும் நிகழ்ச்சியாக 11.5.2016 அன்று துறை தலைவர் திரு மோகன் அவர்களின் அழைப்பின் பேரில் "முடிவெடு முடித்துவிடு " என்ற தலைப்பில் உரை ஆற்றும் வாய்ப்பு கிடைத்தது .

இயந்திர  நுட்பம் பயில்வோரின் இதயம் வெறும் இயந்திரமில்லை எனும்படி பேராசிரிய நண்பர்களும் மாணவச் செல்வங்களும் உபசரிப்பாலும் , அன்பாலும் எனது நெஞ்சத்தை நிறைத்தார்கள் .
நன்றி.


No comments:

Post a Comment