பா. சக்திவேல்

Name

Email *

Message *

Wednesday 11 May 2016

விடுதி மாணவர்களுக்கான வழி காட்டி நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றும் வாய்ப்பு வழங்கப் பட்டது . அடியேன் விடுதிக்கான வரையறையில் தொடங்கி இன்றைய மாணவர்களின் மன அறை வரை புதிரான வயதுக்கு எதிரான கருத்துரைக்காமல் உதிராத மலர் போல கொஞ்சம் உறவாலே பேசி ,அன்பாலே யோசி என்று என் பாணியில் எடுத்துரைத்தேன் . மாணவர்கள் கர ஒலியோடு ஏற்று கொண்டனர் என்று தன்னிறைவோடு ஒன்றரை மணி நேரம் பேசி விட்டு வீடு திரும்பினேன் .நிகழ்ச்சி ஏற்பாடுகளை விடுதி காப்பாளர் ,நண்பர் ராமச்சந்திரன் சிறப்புற செய்திருந்தார் . வாய்ப்பு வழங்கிய கல்லூரி நிர்வாகத்திற்கும் , முதல்வருக்கும் நன்றி .

நாள் 5-5-2016

No comments:

Post a Comment