பா. சக்திவேல்

Name

Email *

Message *

Wednesday 11 May 2016

மழை காலங்களில் 
தவளைகளின் ஆரவாரம் போல 
தேர்தல் களங்களில் 
வேட்பாளர்களின் வீரா வேசம் .

ஐந்து ஆண்டுகளுக்கு
ஓய்வும் உறக்கமுமாய் இருந்து ,
ஒரு முறை சுறுசுறுப்பாய் இயங்குகின்றனர் .

ஐந்து ஆண்டுகள் போராடி கண்கலங்கி 
ஒரு நாளில் (தேர்தல் நாள்)ஓய்வு எடுத்து விடாதீர் .
வாக்களிப்பர் !
வாய்க்கரிசி (கையூட்டு)வாங்காமல் வாக்களிப்பர் !

No comments:

Post a Comment